search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்து மாரியம்மன் வீதி உலா நடந்தது.
    X
    முத்து மாரியம்மன் வீதி உலா நடந்தது.

    முத்துமாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா

    திட்டச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்ட ச்சேரி அடுத்த கொந்தகையில் முத்துமாரியம்மன், மன்னப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தல், அக்னி கப்பரை வீதிஉலா,சக்தி கரகம் வீதி உலா நிகழ்ச்சி கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிக ழ்வானசாமி வீதிஉலா நேற்றுநடை பெற்றது. இதில்முத்து மாரியம்மன், மன்னப்ப அய்யனார் சாமிகள் வாகனங்களில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×