என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பயிர் காப்பீடு பணம் கோரி கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்5 May 2022 10:06 AM GMT (Updated: 5 May 2022 10:06 AM GMT)
பயிர் காப்பீடு பணம் கோரி கலெக்டரிடம் மனு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பெருமத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பணத்தை பஞ்சாயத்து செயலாளர் கையாடல் செய்து விட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன் மனைவி வசந்தா என்பவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் பயிர் காப்பீடு கோரி மனு அளித்து இருந்தேன்.
எனது 2018ம் ஆண்டு நெல்பயிருக்கு இழப்பீடாக 10 ஆயிரத்து 948 ரூபாய் கடந்த 2019ம் ஆண்டு ஏப்தல் மாதம் 4ம்தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து விசாரித்த போது பெருமத்தூர் பஞ்சாயத்து எழுத்தர் சுதந்திரா என்பவர் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது பயிர் காப்பீடு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே பெருமத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பணத்தை பஞ்சாயத்து செயலாளர் கையாடல் செய்து விட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன் மனைவி வசந்தா என்பவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் பயிர் காப்பீடு கோரி மனு அளித்து இருந்தேன்.
எனது 2018ம் ஆண்டு நெல்பயிருக்கு இழப்பீடாக 10 ஆயிரத்து 948 ரூபாய் கடந்த 2019ம் ஆண்டு ஏப்தல் மாதம் 4ம்தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து விசாரித்த போது பெருமத்தூர் பஞ்சாயத்து எழுத்தர் சுதந்திரா என்பவர் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது பயிர் காப்பீடு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X