என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.3.50 கோடியில் வாரசந்தை - பேருந்து நிலையம் கட்டுவதற்கு பூமிபூஜை
Byமாலை மலர்3 May 2022 9:24 AM GMT (Updated: 3 May 2022 9:24 AM GMT)
ரூ.3.50 கோடியில் வாரசந்தை மற்றும் பேருந்து நிலையத்திற்கு பூமிபூஜை நடைபெற்றது.
திருச்சி:
தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாரசந்தை மேம்பாடு ரூ 1.92 கோடி மதிப்பீட்டிலும், புதிய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணிக்காக ரூ1.51 கோடி மதிப்பிலும் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
விழாவில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாரசந்தை மேம்பாடு ரூ 1.92 கோடி மதிப்பீட்டிலும், புதிய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணிக்காக ரூ1.51 கோடி மதிப்பிலும் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
விழாவில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X