என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தவர்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்.
கந்தர்வகோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்
கந்தர்வகோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை :
கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் 29 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக பெரியவர்கள் இளைஞர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர்,
ஆணையர்கள் காமராஜ், திலகவதி, வட்டாட்சியர் புவியரசன், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் 29 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக பெரியவர்கள் இளைஞர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர்,
ஆணையர்கள் காமராஜ், திலகவதி, வட்டாட்சியர் புவியரசன், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
Next Story






