என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக தினவிழா
Byமாலை மலர்29 April 2022 9:54 AM GMT (Updated: 29 April 2022 9:54 AM GMT)
எருக்கூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக தினவிழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள எருக்கூரில் லெட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலை இதே ஊரில் பிறந்து வளர்ந்து பல வருடங்கள் சிறைத்த ண்டனை பெற்று வெளியே வந்து வாழ்க்கையின் இறுதிகாலத்தில் பிரம்மச்சா ரியாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் நீலகண்டபிரம்மச்சாரி தனது குழந்தை பருவத்தி லிருந்து இளமைப்பருவம் வரை வழிபட்ட கோயிலும் இதுவே ஆகும்.
இக்கோயிலில் முதல் வருட கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முன்பு சிறப்பு யாகமும், அதனைத்தொடர்ந்து நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கிராம மக்கள் சார்பில் எருக்கூர் சுப்பிரமணிய ஐயர் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X