என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரி அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 April 2022 6:05 AM GMT (Updated: 28 April 2022 6:05 AM GMT)
பொன்னேரி அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது23). இவர் பொன்னேரி அடுத்த அவுரிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வீட்டின் குளியலறையில் சந்தியா திடீரென புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஆசிரியர் சந்தியா இறந்துபோனார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது23). இவர் பொன்னேரி அடுத்த அவுரிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வீட்டின் குளியலறையில் சந்தியா திடீரென புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஆசிரியர் சந்தியா இறந்துபோனார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X