என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாணியம்பாடியில் 24 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்24 April 2022 9:47 AM GMT (Updated: 24 April 2022 9:47 AM GMT)
வாணியம்பாடியில் 24 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி:
சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலின் உத்திரவுப்படி, வேலூர் மண்டல இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன், போலீசார் ஆகியோர் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பயணிகள் ஆட்டோ வாகனத்தில் சுமார் 1200 கிலோ ரேசன் அரிசியை (24மூட்டைகள்) ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏற்றி சென்றபோது பிடிபட்டார்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X