என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுலா பயணிகள் அவதி
Byமாலை மலர்24 April 2022 9:05 AM GMT (Updated: 24 April 2022 9:05 AM GMT)
மாமல்லபுரத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "வளம் மீட்பு பூங்கா" குப்பை கிடங்கு உள்ளது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம், ஓட்டல்கள் குப்பைகளை மாமல்லபுரம் நுழைவு வாயிலில் சாலை ஓரங்களில் கொட்டி எரித்து வருகிறார்கள்.
இதனால் மாமல்லபுரத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X