என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலை தடுப்பு உலோக தகடுகள் திருடியர் கைது
Byமாலை மலர்23 April 2022 8:07 AM GMT (Updated: 23 April 2022 8:07 AM GMT)
வேதாரண்யம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் தடுப்பு உலோக தகடுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாமரைபுலம்- நாகக்குடையான் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விபத்துகளை தடுப்பதற்கு உலோக தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளை உடைத்து சுமார் 3 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோவை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதன்குமார் வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உலோக தகடுகளை திருடிய தாமரைபுலம் மேற்கு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X