என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனநலம் குன்றிய மாணவர்களுக்கான தடகளப் போட்டி- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்23 April 2022 5:23 AM GMT (Updated: 23 April 2022 5:29 AM GMT)
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. உற்சாகப்படுத்தினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்ப்பதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவில் மனநலம் குன்றிய மாணவர்களுக்கான தடகளப் போட்டியை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அவர் உற்சாகப்படுத்தினார்.
நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் நவீன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X