என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
Byமாலை மலர்22 April 2022 10:21 AM GMT (Updated: 22 April 2022 10:21 AM GMT)
கந்தர்வகோட்டையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றிய ஆணையர் காமராஜ், திலகவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
கடைபிடிக்க வேண்டி ய வழிமுறைகள் மற்றும் பயனாளிகள் தேர்வு, ஊராட்சியில் தங்களின் பங்கு குறித்து உதவி ஆணையர் பார்த்திபன் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
முகாமில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றிய ஆணையர் காமராஜ், திலகவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
கடைபிடிக்க வேண்டி ய வழிமுறைகள் மற்றும் பயனாளிகள் தேர்வு, ஊராட்சியில் தங்களின் பங்கு குறித்து உதவி ஆணையர் பார்த்திபன் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
முகாமில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X