search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பணம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

    பணம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் உடையாளி-பட்டி கோவில்-தெருவை சேர்ந்த மருதையா மகன் ஜெயபால்(வயது37) கடந்த 2019 வருடம் புதுக்கோட்டை அரசு போக்கு-வரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரியும் கீரனூர் காந்தி நகரை சேர்ந்த லெட்சுமணன் மகன் கண்ணன்,

    அன்னவாசல் இந்திரா நகரை சேர்ந்த மருதன் மகன் சங்கர்(43), அதே பகுதியை சேர்ந்த சிவகங்கை அரசு போக்கு-வரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரியும் மூக்கன் மகன் சுதாகர்பாண்டி ஆகியோர் சுகாதாரத்-துறையில் அரசு பணி வாங்-கி தருவதாக கூறி ரூ.2,52,000 பெற்றுள்ளனர்.

    ஆனால் வேலையையும் வாங்கி தரவில்லை. பணத்-தையும் திருப்பி தரவில்லை. எனவே ஜெயபால் கொடுத்த புகாரின்-பேரில் கீரனூர் காவல் நிலைய சப்&இன்ஸ்-பெக்டர் மலையரசன் மூன்று பேர் மீது மோசடி உள்ளிட்ட இருப்-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×