என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி வடகாடு முக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் துரை பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் த
னசேகரன், ஹூமாயூன் கபீ , சாயல்ராம், சரவணன் , அணீஸ் பாத்திமா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






