என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    கெலமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை,ஏப்.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போலீசார் பேவநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருடுகள் விற்ற தங்கராஜ் (44) என்பவரை கைது செய்தனர். 

    மத்தூர் போலீசார் மாடரஹள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணமூர்த்தி (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×