என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரமத்தில் நகை திருட்டு
Byமாலை மலர்22 April 2022 7:58 AM GMT (Updated: 22 April 2022 7:58 AM GMT)
ஆசிரமத்தில் நகை திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெண்ணெய்மலையில் உள்ளது ஸ்ரீசபரிசன் சித்தாஸ்ரமம். இதன் நிறுவனர் ஸ்ரீபொன் பாண்டுரங்க சுவாமிகள் (வயது 76). இவர் கடந்த சம்பவத்தன்று இரவு அவரது படுக்கையறையில் உறங்கியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் பாண்டுரங்க சுவாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ளது ஸ்ரீசபரிசன் சித்தாஸ்ரமம். இதன் நிறுவனர் ஸ்ரீபொன் பாண்டுரங்க சுவாமிகள் (வயது 76). இவர் கடந்த சம்பவத்தன்று இரவு அவரது படுக்கையறையில் உறங்கியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் பாண்டுரங்க சுவாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X