என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோத்தகிரியில் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு அறிமுக கூட்டம்

    வியாபாரிகள் எவ்வாறாக செயல்பட வேண்டும், வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
    அரவேணு: 

    தேசிய வியாபாரி கூட்டமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர் சிவ கிருஷ்ணா முன் ஏற்பாட்டில் இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர்  விநாயகமூர்த்தி கலந்து கொண்டார். 

    மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.  பின்பு மாநில துணைப் பொதுச்செயலர் ஏ.சசிகுமார் வியாபார கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு விளக்க உரை ஆற்றி வியாபாரிகள் எவ்வாறாக செயல்பட வேண்டும்,  வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்,  புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்கவிருக்கும் மாநாடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
    Next Story
    ×