என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்20 April 2022 10:39 AM GMT (Updated: 20 April 2022 10:39 AM GMT)
ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சாந்தநாதபுரத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 2ம் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்குமார் (வயது 23) ஊழியராக பணியாற்றி வருகிறார்.
அப்போது நிறுவனத்தை சேர்ந்த மதுரையை கந்தசாமி, சதீஷ் தேனியை பால், சிவகங்கையை சங்கர் ஆகியோர் உறுப்பினர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கடன் பெற்று தருவோம் என்றும், உறுப்பினராக சேர ரூ.1000 மற்றும் இன்சுரன்ஸ் பணம் ரூ.9000 என வசூலித்துள்ளனர்.
ஆனால் கடன் எதுவும் பெற்று தராத காரணத்தினால் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X