என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம்
Byமாலை மலர்19 April 2022 9:56 AM GMT (Updated: 19 April 2022 9:56 AM GMT)
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு-வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்-பட்டன.
இதை-யொட்டி திருவண்ணாமலைக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.
பக்தர்கள் திருவண்ணா-மலைக்கு வருவதற்காகவும், இங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்காகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 1983 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 5 ஆயிரத்து 785 நடைகள் இயக்கப்பட்டன.
மேலும் பக்தர்கள் சிரமமின்றி கிரிவலப் பாதைக்கு சென்று வரும் வகையில் நகரின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.இதன் மூலம் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு மட்டும் ரூ.1 கோடியே 50 லட்சம் டிக்கெட் மூலம் வசூலாகி இருப்பது தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X