என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
4 வாகனங்கள் சிறைப்பிடிப்பு
Byமாலை மலர்19 April 2022 9:38 AM GMT (Updated: 19 April 2022 9:38 AM GMT)
ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்ள் சிறைபிடிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை வட்டாரபோக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கடந்த 13-ம் தேதி முதல் 17&ம் தேதி வரை சிறப்பு விடுமுறை
நாட்களில் சீர்காழி புறவழிச்சாலையில் வாகனதணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது 48 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.1லட்சத்து73ஆயிரத்து500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அதேபோல் சாலை வரி ரூ.1லட்சத்து 24ஆயிரத்து 470 வசூலிக்கப்பட்டது.
வாகனதணிக்கையின் போது விதிமுறைகள் மீறல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அபராதமாக ரூ.1லட்சத்து37ஆயிரத்து100 விதிக்கப்பட்டது.
வாகன தணிக்கையின்போது முறையாக ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X