என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன் டவரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்16 April 2022 10:26 AM GMT (Updated: 16 April 2022 10:26 AM GMT)
செல்போன் டவரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி :
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது. இந்த டவரில் உள்ள ஜெனரேட்டர் ஸ்டெபிலைசர் பேட்டரி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் சென்னை மேலாளர் சுரேஷ்குமார் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். திருட்டுப்போன மொத்தம் பொருட்களின் மதிப்பு ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்து 388 ஆகும் இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் பேபிமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X