என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள்
Byமாலை மலர்16 April 2022 10:10 AM GMT (Updated: 16 April 2022 10:10 AM GMT)
அரசு போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள் நடைபெற உள்ளது.
கரூர் :
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்-குறிப்பில் கூறியிருப்பது,
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப்-பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ள குரூப் 2, 2 ஏ, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
வரும் இத்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்-பட்ட வினாத்-தாள்களின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள் வரும் 19ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
இம்மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கரூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் கரூர் வெண்ணெய்-மலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி 04324 223555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இவ்வகுப்பில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்-குறிப்பில் கூறியிருப்பது,
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப்-பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ள குரூப் 2, 2 ஏ, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
வரும் இத்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்-பட்ட வினாத்-தாள்களின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள் வரும் 19ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
இம்மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கரூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் கரூர் வெண்ணெய்-மலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி 04324 223555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இவ்வகுப்பில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X