என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்
Byமாலை மலர்16 April 2022 10:05 AM GMT (Updated: 16 April 2022 10:05 AM GMT)
வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பேரூராட்சி கூட்டங்களில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சியின் சிறப்புகூட்டம் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சிவ அருணாச்சலம் முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் சொத்துவரி, சீராய்வு தொடர்பான அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி சிறப்புகூட்டம் பேரூராட்சித்தலைவர் ஜோதிலட்சுமி தலைமையில் துணைத்தலைவர் தனபாக்கியலட்சுமி, செயல்அலுவலர் இருதயராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சியில் சொத்துவரி, காலிமனை வரிஉயர்வு செய்து பொதுசீராய்வு மேற்கொள்ள மன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.
இதேபோல் சுந்தர பாண்டியம் பேரூராட்சி சிறப்புக்கூட்டம் பேரூராட்சித்தலைவர் ராஜம்மாள் தலைமையில் துணைத்தலைவர் இந்துஜா, செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சியில் சொத்து வரிசீராய்வு தொடர்பாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X