என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாம்பவர்வடகரையில் திருமணத்தன்று மணப்பெண் மாயம்
Byமாலை மலர்16 April 2022 3:40 AM GMT (Updated: 16 April 2022 3:40 AM GMT)
சாம்பவர்வடகரையில் திருமணத்தன்று மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சமீபத்தில் பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகனின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் மணப்பெண்ணை அழைப்பதற்காக அதிகாலையில் மேளதாளத்துடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது மணப்பெண் திடீரென மாயமானார். அவரது அறையில் சென்று பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சமீபத்தில் பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகனின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் மணப்பெண்ணை அழைப்பதற்காக அதிகாலையில் மேளதாளத்துடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது மணப்பெண் திடீரென மாயமானார். அவரது அறையில் சென்று பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X