என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குருபெயர்ச்சி விழா
Byமாலை மலர்15 April 2022 9:56 AM GMT (Updated: 15 April 2022 9:56 AM GMT)
குருபெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
இண்டாவது குருஸ்தலம் என போற்றப்படும் ஆலங்குடி தர்மஸம்வர்த்னி உடனுறை நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வரும் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நேற்றிரவு நடைபெற்றது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இண்டாவது குருஸ்தலம் என போற்றப்படும் ஆலங்குடி தர்மஸம்வர்த்னி உடனுறை நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வரும் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நேற்றிரவு நடைபெற்றது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X