என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடன் தொல்லையால் ஓசூர் அரசுப்பள்ளி ஆசிரியர் மாயம்
Byமாலை மலர்15 April 2022 7:50 AM GMT (Updated: 15 April 2022 7:50 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடன் தொல்லை காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் மாயமானார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55).பெங்கிலி அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதிகமான கடன் இருந்ததால் கடந்த சில தினங் களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த, 7 ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X