என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூர் பகுதியில் 3 பெண்கள் மாயம்
Byமாலை மலர்15 April 2022 7:50 AM GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மாயமான 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். பேடரப்பள்ளி, பாரதி யார் நகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து விட்டு பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்.
இவர்கள் மூவரும் தோழிகள் ஆவார்கள். கடந்த, 11 ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற இவர்கள் மூவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X