என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் விவசாயி உள்பட 8 பேர் கைது
Byமாலை மலர்12 April 2022 6:22 AM GMT (Updated: 12 April 2022 6:22 AM GMT)
மகாராஜா கடை அருகே நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் விவசாயி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
மகாராஜா கடை அருகே நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் விவசாயி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள கம்மம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ரங்கன் (65) என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக நிலப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2&ந்தேதி அன்று மீண்டும் இவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக்கேயன் மற்றும் ரங்கன் ஆகிய இருதரப்பினர்களும் மோதி தாக்கியுள்ளனர்.
இது குறித்து மகாராஜாகடை போலீசில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், ரங்கன், பாஞ்சாலி, செந்தில்குமார், விஜயா மற்றும் கார்த்திக்கேயன், லோகநாதன், காந்தா, கல்பனா ஆகிய 8 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X