என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கணவரின்குடிப்பழக்கத்தால் பெண் தற்கொலை
Byமாலை மலர்12 April 2022 6:11 AM GMT (Updated: 12 April 2022 6:11 AM GMT)
காவேரிப்பட்டணம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால்
பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மணிக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் கணவரை விட்டு ரேணுகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கடந்த 1 வருடமாக தாய் வீட்டில் ரேணுகா மனமுடைந்து காணப்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.மேலும் ரேணுகாவுக்கு திருமணமாகி 4 வருடம் ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X