என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரங்கம்பாடி,தில்லையாடியின் வரலாறு
    X
    தரங்கம்பாடி,தில்லையாடியின் வரலாறு

    ‘தில்லையாடியின் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

    தரங்கம்பாடி அருகே ‘தில்லையாடியின் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடியில் பொதுநலச்சங்க மண்டபத்தில் தில்லை-யாடியின் வரலாறு என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தில்லையாடியின் சிறப்-புகள் குறித்தும், வரலாற்று பெருமைகள் குறித்தும், பலரும் அறிந்திராத வர-லாற்று உண்மைகளை தில்லை-யாடியை சேர்ந்த ஓய்வுப்பெற்ற உடற்கல்வி

    ஆசிரியர் சா.ஜெகதீசன் என்பவர் தில்லையாடியின் வரலாறு என்கிற நூலில் ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

    அந்நூலின் வெளியீட்டு விழாவிற்கு நிவேதா.முருகன் எம்.எல்.ஏ.தலைமை தாங்-கினார். தரங்கம்பாடி வட்ட ஓய்வுப்பெற்ற அலுவ-லர்கள் சங்க தலைவர் சு.ராஜமா-ணிக்கம் வரவேற்றார்.

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஓய்வு-பெற்ற இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நூலை வெளியிட அதனை எஸ்.ராஜகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி.க்கள் கோகுல-கிருஷ்ணன்,

    அம்பேத்ராஜன், பூம்புகார் கல்லூரி தமிழ் துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் த.அகரமு-தல்வன், திண்டிவனம் சரஸ்-வதி கல்லூரியின் முன்னாள் முதல்வர் சத்தியமூர்த்தி ஆகியோர்

     பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நூலை அச்சிட்ட சிதம்பரம் மணிபாரதி அச்சகத்தின் ச.மணிவண்ணன், ஊராட்சி தலைவர் ரெங்கராஜ், தரங்-கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்-டோர் கலந்துக்கொண்டனர்.

    நிறைவாக நூலின் ஆசிரியர் சா.ஜெகதீசன் நன்றி கூறி ஏற்புரை வழங்கினார்.
    Next Story
    ×