என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
இலுப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை:
இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்னி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி, ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 12ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதிகள், செங்கப்பட்டி, காலாடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர்,
தச்சம்பட்டி, வெள்ளாஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி,
வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தம்பூர், ராப்பூசல், லெக்கனாம்பட்டி, பையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்னி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி, ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 12ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதிகள், செங்கப்பட்டி, காலாடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர்,
தச்சம்பட்டி, வெள்ளாஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி,
வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தம்பூர், ராப்பூசல், லெக்கனாம்பட்டி, பையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






