என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
Byமாலை மலர்10 April 2022 9:48 AM GMT (Updated: 10 April 2022 9:48 AM GMT)
சீர்காழி தென்பாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் செய்தனர்.
அதன்பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சீர்காழி நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் டாக்டர் கனிமொழியிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கூடுதலாக கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு டாக்டர் கோரிக்கை விடுத்தார்
.
இதனைத் தொடர்ந்து சர்வமானிய தெருவில் சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டு, சேதமடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியனிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகரசபை துணை தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் ராஜசேகரன், வேல்முருகன், ரம்யா தன்ராஜ், ரேணுகாதேவி திருச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
சீர்காழி தென்பாதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் செய்தனர்.
அதன்பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சீர்காழி நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் டாக்டர் கனிமொழியிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கூடுதலாக கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு டாக்டர் கோரிக்கை விடுத்தார்
.
இதனைத் தொடர்ந்து சர்வமானிய தெருவில் சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டு, சேதமடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியனிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகரசபை துணை தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் ராஜசேகரன், வேல்முருகன், ரம்யா தன்ராஜ், ரேணுகாதேவி திருச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X