என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சத்துவாச்சாரியில் மின்தடை ஒத்திவைப்பு
சத்துவாச்சாரியில் மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் பொருட்டு, பருவகால ஆய்வு மற்றும் அத்தியாவசிய மின்பாதை பராமரிப்பு பணிக்காக கடந்த 4&ந் தேதி முதல் வரும் 25-ந் தேதி வரை காலை 7 முதல் 10 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நாளை (11-ந்தேதி) முதல் இந்த பணிகள் தவிர்க்க இயலாத காரணத்தால், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் முருகன் அறிவித்துள்ளார்.
Next Story






