என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பணியில் இருந்த அரசு ஊழியர் சாவு
கறம்பக்குடியில் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் திடீரென இறந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்க-சாமி (வயது 55).இவர் கறம்பக்குடி மின்வாரிய அலு-வலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று -மாலை அவர் கறம்பக்குடி செட்டி--தெரு முக்கத்தில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்-கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ-மனை---க்கு கொண்டு சென்-ற-னர்.
அங்கு அவரை பரி-சோதித்த டாக்டர்கள் ரெங்க-சாமி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரணை நடத்தி வரு-கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்க-சாமி (வயது 55).இவர் கறம்பக்குடி மின்வாரிய அலு-வலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று -மாலை அவர் கறம்பக்குடி செட்டி--தெரு முக்கத்தில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்-கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ-மனை---க்கு கொண்டு சென்-ற-னர்.
அங்கு அவரை பரி-சோதித்த டாக்டர்கள் ரெங்க-சாமி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரணை நடத்தி வரு-கின்றனர்.
Next Story






