என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் :

    தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    மாவட்ட மாணவர் அணிச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலா ளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவபிரகாசம், கிருஷ்ணசாமி , செல்வமணி, சசிகுமார்,

    ரவிச்சந்திரன், ரமேஷ், குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வ ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்பெருமாள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×