என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை படத்தில் காணலாம்.
பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
வரலாறு காணாத வகை யில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சுங்கச் சாவடிகளின் கட்டண உயர் வுகளைக் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரத் தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட் டங்கள் நடைபெற்றது.
பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்வால் ஏற் படும் பாதிப்புகளை விளக் கும் வகையில் இருசக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து, வாகனங்களை ஓட்டாமல் தள்ளிக்கொண்டு, சமையல் கியாஸ் சிலிண்டர் களுக்கு பாடை கட்டி, ராக் கெட் வேகத்தில் உயர்வதா கச்சித்தரித்தும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்த போராட்டங்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் சோலை யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், நாகராஜன், அன்புமணவாளன், ஜனார்த் தனன், மாவட்டக்குழு உறுப் பினர் சலோமி உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.
கறம்பக்குடியில் ஒன்றியச் செயலாளர்கள் பி.வீரமுத்து, எஸ்.காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் பாலசுந்தர மூர்த்தி, துரை.அரிபாஸ்கர், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். கீரமங் கலத்தில் ஒன்றியச் செயலா ளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சுசீலா, பேரூராட்சி கவுன்சி லர் பாலமுருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கந்தர்வகோட்டையில் ஒன்றியச் செயலாளர்கள் ரெத்தினவேல், பன்னீர்செல் வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராமையன் மன்றும் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கண்டன உரையாற் றினர். விராலிமலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயற் குழு உறுப் பினர் சண்முகம் கண்டன உரையாற்றினார்.
கீரனூரில் எஸ்.கலைச் செல்வன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட் டக்குழு உறுப்பினர் தங்க வேல். ஓன்றியக்குழு உறுப்பி னர் பீமராஜ், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் ஒன்றியச் செயலாளர் சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் அன்புமணவாளன், மாவட் டக்குழு உறுப்பினர் சலோமி, ரெங்கசாமி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
வரலாறு காணாத வகை யில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சுங்கச் சாவடிகளின் கட்டண உயர் வுகளைக் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரத் தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட் டங்கள் நடைபெற்றது.
பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்வால் ஏற் படும் பாதிப்புகளை விளக் கும் வகையில் இருசக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து, வாகனங்களை ஓட்டாமல் தள்ளிக்கொண்டு, சமையல் கியாஸ் சிலிண்டர் களுக்கு பாடை கட்டி, ராக் கெட் வேகத்தில் உயர்வதா கச்சித்தரித்தும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்த போராட்டங்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் சோலை யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், நாகராஜன், அன்புமணவாளன், ஜனார்த் தனன், மாவட்டக்குழு உறுப் பினர் சலோமி உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.
கறம்பக்குடியில் ஒன்றியச் செயலாளர்கள் பி.வீரமுத்து, எஸ்.காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் பாலசுந்தர மூர்த்தி, துரை.அரிபாஸ்கர், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். கீரமங் கலத்தில் ஒன்றியச் செயலா ளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சுசீலா, பேரூராட்சி கவுன்சி லர் பாலமுருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கந்தர்வகோட்டையில் ஒன்றியச் செயலாளர்கள் ரெத்தினவேல், பன்னீர்செல் வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராமையன் மன்றும் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கண்டன உரையாற் றினர். விராலிமலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயற் குழு உறுப் பினர் சண்முகம் கண்டன உரையாற்றினார்.
கீரனூரில் எஸ்.கலைச் செல்வன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட் டக்குழு உறுப்பினர் தங்க வேல். ஓன்றியக்குழு உறுப்பி னர் பீமராஜ், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் ஒன்றியச் செயலாளர் சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் அன்புமணவாளன், மாவட் டக்குழு உறுப்பினர் சலோமி, ரெங்கசாமி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
Next Story






