என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு
Byமாலை மலர்4 April 2022 9:54 AM GMT (Updated: 4 April 2022 9:54 AM GMT)
புங்கனூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் அருகே உள்ள மேலவரவ க்குடி கிராமத்தில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சார்பில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங் கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மேலவரவக்குடி பகுதியைசேர்ந்த மாணவ-மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக் கள் பலர் கலந்து கொண்ட னர்.
இதில் வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ் பெக்டர் காயத்ரி மற்றும் தனிப்பிரிவு போலீசார் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ& மாணவிகள் மற்றும் அப்ப குதி பெண்களுக்கு அறிவுரை களை வழங்கினார்.
மேலும் குடும்ப உறவுகள் தவிர்த்து யாரேனும் அழைத் தால் தனியாக செல்ல வேண் டாம், யாராவது தவ றாக நடக்க முயற்சி செய்தால் உடனடியாக தங்களின் பெற் றோர் மற்றும் ஆசிரியர் களிடம் சொல்ல வேண்டும், குழந்தைகள் யாரையும் கண்டு அச்சம் கொள்ளாமல் தைரியமாக இருக்க வேண் டும், என்றும் குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் பற்றி போலீசார் சார்பில் விரிவாக விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம் பங்கேற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் அருகே உள்ள மேலவரவ க்குடி கிராமத்தில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சார்பில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங் கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மேலவரவக்குடி பகுதியைசேர்ந்த மாணவ-மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக் கள் பலர் கலந்து கொண்ட னர்.
இதில் வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ் பெக்டர் காயத்ரி மற்றும் தனிப்பிரிவு போலீசார் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ& மாணவிகள் மற்றும் அப்ப குதி பெண்களுக்கு அறிவுரை களை வழங்கினார்.
மேலும் குடும்ப உறவுகள் தவிர்த்து யாரேனும் அழைத் தால் தனியாக செல்ல வேண் டாம், யாராவது தவ றாக நடக்க முயற்சி செய்தால் உடனடியாக தங்களின் பெற் றோர் மற்றும் ஆசிரியர் களிடம் சொல்ல வேண்டும், குழந்தைகள் யாரையும் கண்டு அச்சம் கொள்ளாமல் தைரியமாக இருக்க வேண் டும், என்றும் குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் பற்றி போலீசார் சார்பில் விரிவாக விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம் பங்கேற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X