என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன்கடை பணியாளர்கள் பணியாளர்கள் மனு அளித்த போது எடுத்தப்படம்
    X
    ரேசன்கடை பணியாளர்கள் பணியாளர்கள் மனு அளித்த போது எடுத்தப்படம்

    ரேசன்கடை பணியாளர்கள் தி.மு.க.எம்.எல்.ஏ.விடம் மனு

    அந்தியூர் தாலுக்கா பகுதியில் ரேசன்கடை பணியாளர்கள் தி.மு.க.எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.
    அந்தியூர்

    அந்தியூர் தாலுக்கா பகுதியில் ரேசன்கடை பணியாளர்கள் தி.மு.க.எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

    அந்தியூர் தாலுக்கா பகுதிகளில்செயல்படும் 93 நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அந்தியூர் 
    ஜீ.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.,யிடத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரசாமி தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி னார்கள் அதில் எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனை யாளர்கள் தங்களுக்கு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு அறிவித்த 14 சதவீத அகவிலைப்படி மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் நியாய விலை கடைகளை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.

     உள்ளிட்ட கோரிக்கைகள். அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
     இந்த நிகழ்ச்சியின் போது மாநில துணைத் தலைவர் சதாசிவம் மற்றும் அந்தியூர் பகுதி நியாவிலை கடை விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்க டாசலம்.தங்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி கூட்டத் தொடரில் உறுதியாக பேசி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தருவேன் என்று அவர் களிடத்தில் தெரிவித்தார்.
    Next Story
    ×