என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
பெட்ரோல்
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.69-க்கு விற்பனை
By
மாலை மலர்2 April 2022 4:37 AM GMT (Updated: 2 April 2022 4:37 AM GMT)

ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது.
ஈரோடு:
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 24-ந் தேதி மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93 -க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.02-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 24-ந் தேதி மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93 -க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.02-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
