என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி மாணவி தற்கொலை
Byமாலை மலர்26 March 2022 6:29 AM GMT (Updated: 26 March 2022 6:29 AM GMT)
பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அக்சரா (வயது 13). இவர் காக்காவாடி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று அக்சரா நீண்ட நேரம் செல்போன் பார்த்துள்ளார். அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அக்சரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அக்சரா (வயது 13). இவர் காக்காவாடி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று அக்சரா நீண்ட நேரம் செல்போன் பார்த்துள்ளார். அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அக்சரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X