என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலை மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 278 மனுக் களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், இம் மனுக்களின் மீது தகுந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ரூ.78,700 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை ஒரு பயனாளிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலை மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 278 மனுக் களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், இம் மனுக்களின் மீது தகுந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ரூ.78,700 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை ஒரு பயனாளிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
Next Story






