என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்21 March 2022 10:21 AM GMT (Updated: 21 March 2022 10:21 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாராயம் விற்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தியாகராஜபுரம் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 42), மொட்டையம்மாள் (58) ஆகியோர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதைபார்த்த போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தியாகராஜபுரம் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 42), மொட்டையம்மாள் (58) ஆகியோர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதைபார்த்த போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X