என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பேரணி
    X
    விழிப்புணர்வு பேரணி

    மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

    மயிலாடுதுறையில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சாரண-சாரணியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

    இதில் மாவட்டம் முழுவதும் 60 பள்ளிகளில் இருந்து, 540 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உலக சமாதானம் வேண்டியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி புறப்பட்டு மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    Next Story
    ×