என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி
மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சாரண-சாரணியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
இதில் மாவட்டம் முழுவதும் 60 பள்ளிகளில் இருந்து, 540 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உலக சமாதானம் வேண்டியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி புறப்பட்டு மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சாரண-சாரணியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
இதில் மாவட்டம் முழுவதும் 60 பள்ளிகளில் இருந்து, 540 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உலக சமாதானம் வேண்டியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி புறப்பட்டு மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
Next Story






