என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்19 March 2022 9:23 AM GMT (Updated: 19 March 2022 9:23 AM GMT)
ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
கன்னியாகுமரி:
ஈத்தாமொழி அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டாக்டர் பிரீனா சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் பள்ளி முதல்வர், நர்சுகள், மருத்துவ துறை உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X