என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பைக் மரத்தில் மோதி அரசு ஊழியர் பலி
Byமாலை மலர்18 March 2022 9:29 AM GMT (Updated: 18 March 2022 9:29 AM GMT)
சாலை விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
திருச்சி:
தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் கோடங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 42. இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு முசிறியில் இருந்து கோனேரிப்பட்டி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் எதிர்பாராதவிதமாக சாலையோரமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சுப்பிரமணியன் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுப்பிரமணியன் இறந்தார்.
இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X