என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணவாளக்குறிச்சி அருகே அரசு ஊழியர் பரிதாப சாவு
Byமாலை மலர்18 March 2022 9:26 AM GMT (Updated: 18 March 2022 9:26 AM GMT)
மணவாளக்குறிச்சி அருகே அரசு ஊழியர் பரிதாபக இறந்தார்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் சாத்தன்விளை என்ற இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 57) ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் கம்பவுண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று கோபால கிருஷ்ணன் வயிற்று வலியால் வாந்தி எடுத்து அவதிப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து கோபால கிருஷ்ணன் மகன் சதீஷ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X