என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கல்லாலங்குடியை சேர்ந்த திருப்பதி (வயது51). இவர்ஆண்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைஅருகில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து கெண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கல்லாலங்குடியை சேர்ந்த திருப்பதி (வயது51). இவர்ஆண்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைஅருகில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து கெண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
Next Story






