என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூரில் வாகன சோதனை
Byமாலை மலர்12 March 2022 9:50 AM GMT (Updated: 12 March 2022 9:50 AM GMT)
பெரம்பலூரில் வாகன சோதனை நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு உத்தரவின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வி.எஸ்.கணேஷ் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் பெரம்பலூர் நான்குரோடு புதிய பேருந்து நிலையம் ரோவர் கல்லூரி தண்ணீர் பந்தல் வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த தகுதி சான்றிதழ் இல்லாத 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர், மேலும் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்புசாமி,
வாகனங்களில் எல்.யி.டி. விளக்குகள், ஏர் ஹாரன் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். பறிமுதல் செய்த வாகனங்களை பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X