என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தலைமை அஞ்சலகத்தில் பார்சல் கட்டும் மையம்
தலைமை அஞ்சலகத்தில் பார்சல் கட்டும் மையம் இன்று திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளார் கு. தங்கமணி மையத்தைத் திறந்து வைத்தார். இம்மையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வாடிக்கையாளார்கள் தங்களது பொருட்களை எடுத்து வந்து பார்சல் செய்து அனுப்பலாம்.
இந்நிகழ்வில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் (வடக்கு) பாலசுப்பிரமணியன், தலைமை அஞ்சல் அதிகாரி சத்தியமூர்த்தி, அஞ்சல் ஆய்வாளர் (தெற்கு) ராதை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Next Story






