என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
மணல் திருடிய 2 பேர் கைது
சேத்தூர் பகுதியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சேத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்தூர் மேடு பட்டியை சேர்ந்த குத்தால முத்து (வயது 30), சக்தி மேடை யாண்டி (52) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 5 முடை ஆற்று மணலை திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






