என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மணல் திருடிய 2 பேர் கைது

    சேத்தூர் பகுதியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்

    சேத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சேத்தூர் மேடு பட்டியை சேர்ந்த குத்தால முத்து (வயது 30), சக்தி மேடை யாண்டி (52) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 5 முடை ஆற்று மணலை திருடி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


    Next Story
    ×