என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக கணவன்-மனைவி தேர்வு
Byமாலை மலர்5 March 2022 7:59 AM GMT (Updated: 5 March 2022 7:59 AM GMT)
கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக கணவன்-மனைவி தேர்வு செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷீலா சத்தியராஜ் 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக சத்தியராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிள்ளியூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷீலா சத்தியராஜ்க்கு கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதுர் நிஷா பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X